விநாயகருக்கு நேர்ந்த கதி.

எனது முதல் பதிவை மங்கலகரமாக தொடங்கலாம் என்று நினைத்தேன்.
அதன் விலை(ள)வு





எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது.
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.

நன்றி http://enularalkal.blogspot.com/2007/09/blog-post_19.html



0 comments: