கனவுகள்

கனவுகள் புகுந்து
இதயம் திருடியபோது
நான் விழித்திருக்கவில்லை,
இன்று வெறுமைகள்
விழுங்கித்தவிக்கும்
என் நினைவுகளில்,
உன் நேசம் சொல்கிறது
காதலும் கற்று மற…
கற்றல் உயிர்த்தெழுதல்,
மறத்தல் உயிர் மறித்தல்…..
என்ன செய்யச் சொல்கிறாய்,
எதுவாயினும் இனிமையே,
நீ அருகினில் இருக்கும்வரை…

நன்றி : http://janasara.wordpress.com/2007/09/21/kathalumkatrumara/

0 comments: